எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

Indian fishermen Jaffna Sri Lanka Magistrate Court
By Sumithiran Mar 19, 2025 11:23 AM GMT
Report

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் இருவருக்கு அபராத தொகையும் மேலும் நால்வருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டையும் அளிக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரிமாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு(delft) கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 6 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை(kayts) நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றையதினம் வரை விளக்கமறியல்

இம்மாதம் 5 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு | Verdict Given To Indian Fishermen Crossed Border

இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 6 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 6 பேரில் 4 பேருக்கு ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கி நிபந்தனயுடன் விடுதலை செய்தார்.

ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை 

இந்த 6 பேரில் இருவர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது.அத்துடன் படகோட்டிகள் இருவருக்கும் தலா நான்கு மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு | Verdict Given To Indian Fishermen Crossed Border

கடந்த மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இரு படகுகளுடன் கடற்படையினர் இவர்களை கைது செய்திருந்தனர். 

தமிழர் பகுதியில் வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் குதித்த மக்கள்

தமிழர் பகுதியில் வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் குதித்த மக்கள்

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் குழுவினரை வரவேற்ற டொல்பின்கள் (வைரலாகும் காணொளி)

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் குழுவினரை வரவேற்ற டொல்பின்கள் (வைரலாகும் காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025