வன்னியில் இரட்டை உளவாளிகளின் ஊடுருவல்!! வெளிவராத தகவல்களை வெளியிட்ட மூத்த போராளி
War
LTTE
SriLanka
Tamil People
By Chanakyan
விடுதலைப் புலிகளை முடக்கி வைத்திருப்பதற்காகத்தான் அவர்களையும் போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் தாங்களாகவே முன்வந்து தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகள் என்பவர்கள் யார்? எந்த மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர்? சிங்கள மக்களை பயன்படுத்தினார்களா? அல்லது இந்தியாவிலிருந்து கொண்டுவந்தார்களா? யாருடைய உரிமைக்காக போராடினார்களோ அவர்களோடு சேர்ந்து தான் போராடினார்கள்.
இவ்வாறு முன்னாள் போரளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் செவ்வியில் வழங்கிய பதில்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி