ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் விநாயகத்தின் வீரச் செயல்கள் நிலைத்திருக்கும் : சீமான் அஞ்சலி
Seeman
France
Liberation Tigers of Tamil Eelam
By Jaso
உலக நாடுகளை வியக்கச் செய்த விடுதலை புலிகளின் கட்டுநாயக்க விமான படைத் தள தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய விநாயகம் என அழைக்கப்படும் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களின் வீரச்செயல்கள் ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு பிரான்சில் கடந்த 04 ஆம் திகதி காலமான விநாயகம் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அஞ்சலி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்