யாரிற்கு பைத்தியம்? சாணக்கியனை வம்பிற்கு இழுத்த பிள்ளையான்!
Sri Lanka
Sivaneshathurai Santhirakanthan
Tamil Makkal Viduthalai Pulikal
By Vasanth
இரவில் விருந்துக்குச் சென்றுவிட்டு பகலில் சேட்டைப் பிடித்துத் தள்ளினால் சண்டியனாக முடியுமா என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானுக்குப் பைத்தியம் என்பர், யார் பைத்தியம் என்று இப்போது புரியும் எனவும் மக்களைச் சூடாக்கி எமது இலக்கினை அடையப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழுமையான காணொளி,