இளையோரை வழிநடத்தப்போகும் தலைவன் யார்?
Sri Lanka
People
Interviews
By Vasanth
இலங்கையில் தற்போது அனைவர் மத்தியிலும், குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் மத்தியில் பேசப்படும் விடயமாக “காணி அபகரிப்பு”, “தொல்லியல் திணைக்களம்” என்பனவாகும்.
தமிழர்களின் பூர்வீக நிலங்களை தொல்லியல் திணைக்களங்கள் அபகரிப்பது தற்போது அதிகரித்து விட்டது என்றே கூறலாம்.
அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் இந்து ஆலயம் இருந்த இடத்தில் புத்தரின் சிலை ஒன்றை நிறுவி, தொல்லியல் திணைக்களம் அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன.
இது தொடர்பில் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் நிலாந்தன் எமது “பேசும் களம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான காணொளி கீழே....
4ம் ஆண்டு நினைவஞ்சலி