கணவரின் பிரிவை தாங்கமுடியாமல் தாயும் மூன்று பிள்ளைகளும் எடுத்த விபரீத முடிவு

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Jan 01, 2024 08:30 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

கணவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத 35 வயதுடைய தாய் ஒருவர் நேற்று முன்தினம் (30) தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோகமான செய்தி ஒன்று மாலம்பே கஹந்தோட்டை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளில் இரண்டு ஆண்களும் ஒரு பெண் குழந்தையும் அடங்குவதாகவும் அவர்களின் வயது 9, 7 மற்றும் 6 வயதுடையவர்கள் எனவும் மாலம்பே காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணவர் விஷம் குடித்து தற்கொலை

உதாரி நிசன்சலா என்ற தாயார் தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ஹோமாகம பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். இவ்வாறு வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவரின் பிரிவை தாங்கமுடியாமல் தாயும் மூன்று பிள்ளைகளும் எடுத்த விபரீத முடிவு | Wife Committed Suicide With Her Three Children

இறந்தவரின் இறுதிக் கிரியைகளின் பின்னர், இந்த தாயும் அவரது மூன்று குழந்தைகளும் கஹந்தோட்டை மாலம்பேயில் உள்ள தனது இளைய சகோதரரின் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

உக்ரைன் மீதான தாக்குதல் : புடின் வெளியிட்ட சூளுரை

உக்ரைன் மீதான தாக்குதல் : புடின் வெளியிட்ட சூளுரை

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனைக்கு 

சம்பவத்தன்று இரவு, தம்பியின் வீட்டின் அறையில் தாயும், மூன்று குழந்தைகளும் அழுது கொண்டிருந்தனர். அப்படி அழுது கொண்டிருந்த போது அறையில் இருந்து சத்தம் கேட்டு, தம்பி குடும்பத்துடன் சேர்ந்து பூட்டிய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். மூன்று குழந்தைகளும் தாயும் இருமுவதைக் கண்ட குடும்பத்தினர் அவர்களை வாகனத்தில் ஏற்றி மாலம்பே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கணவரின் பிரிவை தாங்கமுடியாமல் தாயும் மூன்று பிள்ளைகளும் எடுத்த விபரீத முடிவு | Wife Committed Suicide With Her Three Children

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் முதற்கட்ட நீதவான் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நேற்று (31ம் திகதி) நடைபெறவிருந்தது.

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு (படங்கள்)

அவர்கள் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பொருளாதார காரணங்களால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015