பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுக்கு எதிராகத்தான் இதனைச் செய்தேன்! முத்தமிழ் செல்வி (காணொளி)
India
Tamil Nadu
Mother of two
World record women
Mount
By Chanakyan
கண்களைக் கட்டிக் கொண்டு 155 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து 58 செக்கன்களில் பின்புறமாக இறங்கி புதிய சாதனை படைந்துள்ளார் தமிழ் நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி.
பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுக்கு எதிராகத்தான் இந்த போட்டியில் கலந்து கொண்டேன். ஏன் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றார் என எனது மகள் எனனிடம் வினவினார். அதற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனேயே இவ்வாறு செய்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “அச்சம் என்பது மடமையடா..” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான காணொளி,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்