மனித உரிமை பேரவைக்கு விரைந்த செயற்பாட்டாளர்கள் - பின்னணயில் நடப்பது என்ன? (காணொலி)
UN
Human Rights
SriLanka
Nisha Peiris
World Tamil Movement
By Chanakyan
ஐ.நா மனித உரிமை சபையின் விசேட அறிக்கையார்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத் தலைவர்கள் நேரடியாக சந்திக்க வேண்டும் எனவும் இம்முறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் இருவர் ஐ.நா மனித உரிமை பேரவைக்குச் செல்லவிருந்த நிலையில் சுவிஸ் அரசாங்கம் அவர்களிற்கான பயண அனுமதியினை மறுத்துள்ளது எனவும் உலகத் தமிழர் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நிசா பீரிஸ் (Nisha Peiris) தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “நெற்றிக்கு நேர்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய முழுமையான செவ்வியின் காணொலி,
மரண அறிவித்தல்