யாழில் துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன் - கஜேந்திரகுமார் எம்.பி கண்டனம்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Apr 23, 2025 07:24 AM GMT
Report

புதிய இணைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் சற்குணா தேவியின் மகனை தேர்தல் விதிமுறைகளை மீறி மருதங்கேணி காவல்துறையினர்  கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

தன்னுடைய உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள வடமராட்சி கிழக்குப் பகுதிக்கான @TnpfOrg அமைப்பின் அமைப்பாளராக ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி உள்ளார்.

யாழ் இளைஞர்களிடம் தொடரும் காவல்துறையினரின் அடாவடி : வேடிக்கை பார்க்கும் அரசு

யாழ் இளைஞர்களிடம் தொடரும் காவல்துறையினரின் அடாவடி : வேடிக்கை பார்க்கும் அரசு

வேட்புமனு நிராகரிப்பு

அவர் பருத்தித்துறை பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் இருந்தார், ஆனால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

யாழில் துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன் - கஜேந்திரகுமார் எம்.பி கண்டனம் | Young Man Abducted At Gunpoint In Jaffna

சில நாட்களுக்கு முன்பு மருதங்கேணி காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அவர் செல்லவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வந்து ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டனர்.

அவர் இனி வேட்பாளர் இல்லை என்று கூறியபோது, ​​கலந்து கொள்ளச் சொன்னால் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி அவரைத் திட்டினர், மேலும் எந்த காரணமும் கூறாமல் அவரது உடல்நிலை சரியில்லாத மகனைக் கைது செய்தனர்.

வலுவான மற்றும் ஊழலற்ற அரசியல்

சற்குணாதேவியின் வலுவான மற்றும் ஊழலற்ற அரசியல் செயல்பாட்டிற்காக மதுதங்கேணி காவல்துறையினரால் பலமுறை துன்புறுத்தப்பட்டுள்ளார்.

யாழில் துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன் - கஜேந்திரகுமார் எம்.பி கண்டனம் | Young Man Abducted At Gunpoint In Jaffna

அவரது கணவர், மகன் மற்றும் எங்கள் கட்சியின் பிற உறுப்பினர்களை காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகளில் குறிவைத்து, பின்னர் விடுவிக்கப்பட்டதாக தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

யாழில் மனிதாபிமானற்ற முறையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் காவல்துறையினரால் அழைத்துசெல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மருதங்கேணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றினை காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை.

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

காவல்துறையினர் சந்திப்பு

அதனை அடுத்து அவரது வீட்டுக்கு துப்பாக்கிகளுடன் சென்ற காவல்துறையினர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை என கேட்டுள்ளனர்.

யாழில் துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன் - கஜேந்திரகுமார் எம்.பி கண்டனம் | Young Man Abducted At Gunpoint In Jaffna

அதற்கு அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால் , தான் தற்போது வேட்பாளர் இல்லை எனும் காரணத்தால் சந்திப்பு வரவில்லை என காவல்துறையினருக்கு பதில் அளித்துள்ளார்.

காவல்துறையினர் அழைத்தால் காவல் நிலையம் வர வேண்டும் என அவரை அச்சுறுத்தி, தர்க்கப்பட்டுள்ளனர்.

யாழில் சோகம் : பிறந்து ஐந்து மாதங்களே ஆன பெண் குழந்தை பலி

யாழில் சோகம் : பிறந்து ஐந்து மாதங்களே ஆன பெண் குழந்தை பலி

வலைத்தளங்களில் வைரல்

அதனை அவதானித்த சற்குணாதேவியின் மகன், அம்மாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என காவல்துறையினரிடம் கோரிய போது , காவல்துறையினர் மகனுடன் முரண்பட்டுள்ளனர்.

யாழில் துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன் - கஜேந்திரகுமார் எம்.பி கண்டனம் | Young Man Abducted At Gunpoint In Jaffna

பின்னர் மேலங்கி இல்லாது சாரத்துடன் குறித்த இளைஞனை கைது செய்து , சாரத்தில் பிடித்து இழுத்து சென்ற போது சாரம் அவிழந்தையும் கருத்தில் எடுக்காது மனிதாபிமானமின்றி இளைஞனை காவல் நிலையம் இழுத்து சென்றுள்ளனர்.

மேலங்கி இன்றி இளைஞனை வீதியில் சாரம் அவிழும் நிலையில் , சாரத்தை பிடித்து காவல்துறையினர் இழுத்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில் பல தரப்பினரும் காவல்துறையினரின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஜனாதிபதியொருவரின் விசா திடீர் ரத்து : ட்ரம்ப் அதிரடி

வெளிநாட்டு ஜனாதிபதியொருவரின் விசா திடீர் ரத்து : ட்ரம்ப் அதிரடி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி