இன்றய நாளுக்கான வானிலை அறிக்கை
WEATHER
Department of Meteorology
WEATHER REPORT
SRILANKAN WEATHER
By Kanna
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய இடங்களில் சீரான வானிலை நிலவும் எனவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி