நாடளாவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் தயார்

Sri Lankan Tamils Government Of Sri Lanka
By Dharu Jul 06, 2026 11:31 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஆயிரம் தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொல்பொருள் இருவாரமும் நாளை செவ்வாய்க்கிழமை (07) முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இனங்கண்டு, அவற்றின் அகழ்வாராய்ச்சி, ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் 1,000 தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படவுள்ள அதேவேளை, நாளை ஆரம்பமாகும் தொல்பொருள் இருவாரத்தின் முதற்கட்டமாக, இனங்காணப்பட்ட 100 தளங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

தொல்பொருள் தளங்கள்

தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், அந்தந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு சமூக பாதுகாப்பு குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் தயார் | 1 000 Archaeological Sites Islandwide

இந்தச் சமூக பாதுகாப்பு குழுக்களின் மூலம் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள், தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் நேரடித் தலையீட்டின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க,  ஜூலை மாதம் 7ஆம் திகதி தொல்பொருள் இருவாரம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை தொல்பொருள் இருவாரத்தின் முக்கிய கருப்பொருளாக 'பாரம்பரியத்திற்கு புத்துயிர்' என்பதை பெயரிட்டுள்ளோம்.

இதன் மூலம் நாட்டின் வரலாற்று மற்றும் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களை இனங்கண்டு, அவற்றுள் பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டிய இடங்களுக்கான பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக, எதிர்வரும் காலத்தில் 'பாரம்பரியத்திற்கு புத்துயிர்' 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் முதன்மை வேலைத்திட்டத்தின் கீழ் தான் இந்த நடவடிக்கை தொடங்கப்படுகிறது.

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

 100 இடங்கள்

ஜூலை 7ஆம் திகதி ஆரம்பமாகும் தொல்பொருள் இருவாரத்தின் தொடக்கப் பணியாக, அத்தகைய 100 இடங்களை இனங்கண்டு பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தத் தளங்கள் மீதான பொதுமக்களின் அர்ப்பணிப்பும் தலையீடும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாகவே இருப்பதை நாம் அவதானித்தோம்.

நாடளாவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் தயார் | 1 000 Archaeological Sites Islandwide

அந்த நிலையைக் கருத்திற்கொண்டு, தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களை இனங்கண்டதும், அதனை ஒரு குறிப்பிட்ட தொல்பொருள் தளமாகப் பெயரிட்டு, அப்பகுதி மக்களின் பங்களிப்புடன் சமூக பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.

இந்தச் சமூக பாதுகாப்பு குழுவின் மூலமே, அதற்குப் பிறகு அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி, ஆய்வு அல்லது பாதுகாப்புப் பணிகள் செய்ய வேண்டுமா என்பது குறித்த ஆலோசனைகளும் கருத்துகளும் பெறப்படும். இவை தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அறிவுடைய அதிகாரிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும்.  

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011