நாட்டில் ஏற்பட்ட துயரம்! 3 நாள்களில் 44 பேரை பலியெடுத்த கோர விபத்துக்கள்
Police
Accident
People
SriLanka
Nihal Taltuwa
By Chanakyan
புதுவருட ஆரம்ப முதல் 3 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ளது.
கடந்த வருடத்தின் இறுதி 5 நாட்களில் மாத்திரம் ஏற்பட்ட வாகன விபத்துக்களினால் 53 பேர் மரணித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்துக்களுக்கு சாரதிகளின் கவனயீனமே காரணம் என்றும் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் 24 மணித்தியாலங்களுள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயுமான தலைவன்…! 8 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி