யாழில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Jaffna
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம் (Jaffna) - கோப்பாயில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோப்பாய் - இராச பாதையில் நேற்று (22) இரவு 11 மணியளவில் குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியால் பயணித்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
காவல்துறையினர் விசாரணை
இதேவேளை சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
                                        
                                                                                                                        
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்