தமிழரசுக் கட்சி மீதான வழக்கு: காரணத்தை கூறும் மனுதாரர்

TNA M A Sumanthiran ITAK
By Shadhu Shanker Feb 28, 2024 04:42 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

''தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கை கட்சிக்காகவே போட்டேனே தவிர யாரும் சொல்லி இந்த வழக்கை பதிவுச் செய்யவில்லை.'' என திருகோணமலை சாம்பல் தீவு வட்டார கிளையின் செயலாளர் சந்திரசேகரன் பரா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தினை நேற்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“திருகோணமலை மாவட்டத்தின் சார்பில் நாங்கள் போட்ட வழக்கானது கட்சியின் யாப்புக்காகவும், கட்சியில் திருத்தங்கள் செய்வதற்காகவும் தான் என்று சொல்லி இருந்தேன். இதை திருகோணமலை மாவட்ட மதத்தலைவர் ஏற்றுக்கொண்டு சுமுகமாக முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது

தமிழரசு கட்சி மீதான வழக்கு

நானும் அதற்கிணங்க அங்கு வருகைதந்திருந்த அனைவரிடமும் முன்வைத்த கோரிக்கை என்னவென்றால் எமது யாப்பின்படி திருத்திக்கொண்டு சரிவர செய்வேன் என்றும் உறுதியளித்திருந்தேன்.

தமிழரசுக் கட்சி மீதான வழக்கு: காரணத்தை கூறும் மனுதாரர் | A Case Against The Tamil Arasu Katchchi Sumanthira

ஆனால் சில நபர்களால் பொய்யான வதந்தி பரப்பப்படுகிறது. சுமந்திரன் மற்றும் சாணக்கியனை கேட்டுத்தான் சொல்வேன் என்று சில ஊடகங்களிலும் வந்தது.

ஆனால் அப்படியான சம்பவமொன்றும் நடக்கவில்லை. இதை சரியாக விசாரிக்க வேண்டும் என்றால் எங்கள் மூத்த தலைவர் சிவஞானம் ஐயாவுடன் வினவினால் அதற்குரிய பதிலை அவர் தருவார்.

எமது கட்சிக்காகவே வழக்கு போட்டேனே தவிர யாரும் சொல்லி இந்த வழக்கை பதிவுச் செய்யவில்லை.கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்பதற்காகவே போடப்பட்டதே தவிர என் சுய நன்மைக்காக போடவில்லை” என தெரிவித்தார்.

தமிழ் சமுகத்தை போதை மயப்படுத்த கொண்டுவரப்படும் கும்மாள நடிகைகள்

தமிழ் சமுகத்தை போதை மயப்படுத்த கொண்டுவரப்படும் கும்மாள நடிகைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024