கோட்டாபயவின் புத்தகம் அப்பாவித்தனத்தை சித்தரிக்கும் சமீபத்திய முயற்சி

Gotabaya Rajapaksa Sri Lanka Politician Sri Lanka
By Shalini Balachandran Mar 10, 2024 01:18 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவரை பதவி நீக்கம் செய்தது தொடர்பாக வெளியிட்டுள்ள புத்தகமானது அவரது அப்பாவித்தனத்தை சித்தரிக்கும் சமீபத்திய முயற்சி என்று தேசிய ஒற்றுமைக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை தேசிய ஒற்றுமை கூட்டமைப்பு கோட்டாபய எழுதிய புத்தகத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும்  அறிக்கையில், கோட்டாபய சமத்துவமான ஆட்சியின் பற்றாக்குறை, சவாலற்ற அதிகாரத்திற்கான அவரது நாட்டம், பொறுப்புக்கூறல், பொறுப்பு மற்றும் ஒரு இனவாதியாக சித்தரிக்கப்படுவதற்கான விருப்பமின்மை ஆகியவற்றை மக்கள் முன்னிலைப்படுத்தியமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் புத்தகத்தால் பயனில்லை : மொட்டுக்குள் வெடித்தது எதிர்ப்பு

கோட்டாபயவின் புத்தகத்தால் பயனில்லை : மொட்டுக்குள் வெடித்தது எதிர்ப்பு

அறிக்கை

மேலும் முழு இலங்கையாலும் போற்றப்படும் ஜனநாயக இலட்சியங்களை அவர் முற்றாக மறந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் புத்தகம் அப்பாவித்தனத்தை சித்தரிக்கும் சமீபத்திய முயற்சி | A Report Againest Gotabaya Sathi Book

அத்துடன் கோட்டாபய மக்களால் மட்டும் வெளியேற்றப்படவில்லையெனவும் கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் தகனத்திற்கு காரணமின்றி அவர் தனது பெயரைக் கொடுத்தபோது தெய்வீக தலையீட்டுடன் செயற்பட்டமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நிகழ்வுகளில் அரச உயர் அதிகாரிகள்? மட்டக்களப்பு கல்விச் சமூகம் தடுமாறுகிறதா? தடம் மாறுகிறதா?

அரசியல் நிகழ்வுகளில் அரச உயர் அதிகாரிகள்? மட்டக்களப்பு கல்விச் சமூகம் தடுமாறுகிறதா? தடம் மாறுகிறதா?

அயோக்கியர்கள்

மேலும் அவர் உண்மையான நிபுணர்களின் பேச்சைக் கேட்பதற்குப் பதிலாக பல்வேறு முக்கியமான பிரச்சினைகளில் அவர் நிபுணத்துவம் பெற்றவர் என்று  முடிவு செய்து உரத்தடை போன்ற சவால்களில் ஆட்சியின் அனைத்து அம்சங்களிலும் அவர் தோல்வியடைந்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் புத்தகம் அப்பாவித்தனத்தை சித்தரிக்கும் சமீபத்திய முயற்சி | A Report Againest Gotabaya Sathi Book

அத்தோடு கோட்டாபய ராஜபக்ச எல்லா அர்த்தத்திலும் சர்வாதிகாரியாக இருந்தாரெனவும் இலங்கை மக்களை பேரழிவு சூழ்நிலையில் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றியெனவும் தேசபக்தியை பயன்படுத்தி அயோக்கியர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை அவரது நிகழ்வுகள் நிரூபித்துள்ளன எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஜனவரியில் 5000 கோடி உணவுகளை உண்ட இலங்கை மக்கள்

2024 ஜனவரியில் 5000 கோடி உணவுகளை உண்ட இலங்கை மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023