நாங்கள் தயாராக தான் இருக்கிறோம்! குடியுரிமை பறிக்கவும் தயங்கமாட்டேன் - கோட்டாபய அதிரடி அறிவிப்பு

corona colombo people gotabaya
By Sumithiran Nov 25, 2021 07:51 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறுவோரின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ(Gotabaya Rajapaksha) தெரிவித்தார்.

அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இலங்கையின் முதலாவது அதிநவீன கேபிள் தங்கும் களனி பாலத்தை இன்று (24) பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டை முடக்காமல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடிந்தால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் அனைத்து திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும்.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் நாட்டுக்காக பலவற்றை செய்துள்ளதாகவும், தானா அல்லது தனது அரசாங்கமா அல்லது மாற்று எதிர்க்கட்சியா என மக்களிடம் தான் கேட்பதாகவும் அவர் கூறினார்.

தாம் அரசாங்கத்தில் இருந்ததில்லை என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் மக்கள் முன்னிலையிலும் பேசுவதாகவும், ஐந்து வருடங்களாக நாட்டை ஆட்சி செய்து ஏற்படுத்திய அழிவுகளை மக்கள் மறக்கவில்லை எனவும் அரசதலைவர் தெரிவித்தார்.


“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது இந்த நாட்டை யார் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்? அந்த நேரத்தில் எங்களிடம் வலுவான பாதுகாப்பு சேவை இருந்தது. அதனால்தான் எங்களால் போரில் வெற்றி பெற முடிந்தது. அப்போது எங்களிடம் ஒரு வலுவான உளவுத்துறை இருந்தது. அதனால்தான் போருக்குப் பிறகு எதுவும் நடக்கவில்லை.

ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்து, புலனாய்வுப் பிரிவை உருவாக்கி, போர் வீரர்களை அழித்து, அவர்களின் மனநிலையைச் சிதைத்து, தேசியப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்காமல் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று கூறியதால்தான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது.

அரசதலைவர் ஆணைக்குழுவை நியமித்தார்கள். குற்றவாளிகள் யார் என்பதை ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கு அப்போதைய அரசதலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் என தெளிவாக கூறியுள்ளனர்.

இது தொடர்பில் நாடாளுமன்றம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம்.

கடந்த அரசாங்கத்தைப் போன்று அரசியல் பழிவாங்கல்களில் தலையிட மாட்டோம். ஒருபுறம், நீதித்துறையின் சுதந்திரத்தைக் கேட்பவர்களைத் தண்டிக்கச் சொல்ல முடியாது. நீதித்துறை அதைச் செய்கிறது. அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனை உரிய காலத்தில் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து இவற்றுக்கு காரணமானவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கலாம். அந்த தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் செய்யலாம். அதைத்தான் கேட்கிறோம். அவர்களுக்கும் நாங்கள் தயார் என்பதை இந்த இடத்தில் கூறுகிறோம்.இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் கூறுகிறோம்.

நான் நல்லா இல்லையா, நம்ம ஆளுங்க நல்லா இல்லன்னா, மாற்று வழி எதிர்க்கட்சிதானா என மக்களிடம் கேட்கிறோம். ஐந்தாண்டுகள் எப்படி ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று பார்த்தோம். சிறுபான்மையினரின் வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெறாத காரணத்தினால் வெற்றிபெற முடியாது என அப்போது கூறப்பட்டது. நாங்கள் வெற்றி பெற்றோமோ இல்லையோ, இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை விட மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களை மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர்.

நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எமக்கு வழங்கியது அந்த குழுவின் தோல்வி, பலவீனமான ஆட்சி மற்றும் அவர்களின் பழிவாங்கலை வெறுத்த மக்களால் தான் என அவர் மேலும் தெரிவித்தார்.  


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026