செம்மணி அகழ்வுப்பணி! HRCSL கூற்றுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சம் விளக்கம்

Human Rights Commission Of Sri Lanka Jaffna Ananda Wijepala chemmani mass graves jaffna
By Dharu Sep 09, 2025 05:53 AM GMT
Report

செம்மணி மனித புதைகுழி தளத்தில் வழக்கமான அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுவது, விசாரணைகளின் முடிவைப் பாதிக்கக்கூடும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நிலையில் அகழ்வாராய்ச்சிக்கு அடிக்கடி சுழற்சி முறையில் அல்லது வெவ்வேறு பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

முன்னாள் அமைச்சர் ராஜித பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ராஜித பிணையில் விடுதலை

சுழற்சி நேர அடிப்படை

“அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் சுழற்சி நேர அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.

செம்மணி அகழ்வுப்பணி! HRCSL கூற்றுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சம் விளக்கம் | Ananda Wijepala Justifies Hrcsl S Claim

அவர்கள் சம்பவ இடத்திற்கு பாதுகாப்பை வழங்க மட்டுமே அங்கு இருக்கிறார்கள். அப்படித்தான் பாதுகாப்பு பணி செய்யப்படுகிறது.

அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அதிகாரிகள் பணியமர்த்தப்பட வேண்டும். வேறு வழியில்லை.

கொழும்பிலிருந்து செம்மணிக்கு பொலிஸ் அதிகாரிகளை அனுப்ப முடியாது.

சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சி பணிகள் நடத்தப்படுகிறது. இந்த விசாரணை செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தவோ அல்லது தலையிடவோ பொலிஸிற்கு எந்த அதிகாரமும் இல்லை.

பாதாள உலகத்துடன் தொடர்புடைய 20 அரசியல்வாதிகள்! வெளியாகவுள்ள அறிக்கை

பாதாள உலகத்துடன் தொடர்புடைய 20 அரசியல்வாதிகள்! வெளியாகவுள்ள அறிக்கை

பொலிஸ் அதிகாரிகள்

பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பை வழங்க மட்டுமே உள்ளனர். அவர்களின் இருப்பு விசாரணைகளின் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என கூறியுள்ளார்.

செம்மணி பகுதியில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் ஒரு உண்மை கண்டறியும் பணியை மேற்கொண்டது.

செம்மணி அகழ்வுப்பணி! HRCSL கூற்றுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சம் விளக்கம் | Ananda Wijepala Justifies Hrcsl S Claim

இந்த விஜயத்தின் போது, ​​காணாமல் போனோர் அலுவலக ஊழியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சிவில் சமூக பிரதிநிதிகள், யாழ்ப்பாண நீதிபதி (அப்போது) அமலவாலன் ஆனந்தராஜா, மற்றும் பல தரப்பினருடன் மனித உரிமைகள் ஆணையம் கலந்துரையாடியது.

இதன்படி விசாரணையை திறம்பட முடிக்க வெளிநாட்டு நிபுணத்துவமும் மேம்பட்ட தொழில்நுட்பமும் தேவைப்படும் என்று HRCSL தனது கண்டுபிடிப்புகளில் குறிப்பிட்டுள்ளது.

வழக்கமான பொலிஸ் அதிகாரிகளின் தொடர்ச்சியான ஈடுபாடு விசாரணைகளின் முடிவைப் பாதிக்கக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு (2024) ஜூலை மாதம் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் செம்மணியில் அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் தொடங்கின. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டனர்.

இதுவரை, 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது உள்நாட்டு மோதல் முடிவடைந்ததிலிருந்து வடக்கு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழிகளில் ஒன்றாகும்.

கடும் அழுத்தத்தில் அரசு - ஐ.நா. கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

கடும் அழுத்தத்தில் அரசு - ஐ.நா. கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025