சிறிலங்கா நோக்கி விரையும் மற்றுமொரு கப்பல்!
SriLanka
Petrol
Desel
Ministry of Power and Energy
By Chanakyan
இன்றிரவு 37,000 மெற்றிக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாளைய தினம் 37, 500 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளது.
இந்தக் கப்பலுக்கான கொடுப்பனவை செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், இன்றைய தினம் எரிபொருள் விநியோகம் தடையின்றி இடம்பெறுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்