இதற்கு மேல் கோட்டாபயவினால் முடியாது! அவருக்கு இருக்கும் ஒரேவழி இது மட்டும் தான் - அமைச்சர் பகீர் (காணொளி)
Colombo
Vidura Wickramanayaka
Gotabaya
Cabinet
SriLanka
By Chanakyan
நேர்மையான, புத்திசாலித்தனமான, அனுபவம் வாய்ந்த ஆளுமைகளை உள்ளடக்கிய அமைச்சரவையை நியமிப்பதே தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கான ஒரே வழியாகும். இதனை தவிர அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னோக்கி செல்லமுடியாது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கத்தின் தலைமைக்கு “இற்றுப்போன கயிறு கொடுக்கும்” நேர்மையற்ற ஆலோசகர்கள் அகற்றப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
தாயுமான தலைவன்…! 17 நிமிடங்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி