தேவாலயத்தில் ஆயுததாரிகள் வெறிச்செயல் - பலர் பலி
Attempted Murder
By Kiruththikan
நைஜீரியாவின் ஒன்டோவில் அமைந்துள்ள புனித பிரான்ஸிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையின்போது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச தலைவர் முஹம்மது புஹாரி, "நெதர் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே" இந்த "கொடூரமான செயலை" செய்திருக்க முடியும் என்றார்.
ஓவோ நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையின் போது ஆயுதம் ஏந்திய நபர்கள் நுழைந்தனர்.
அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், பின்னர் ஒரு பாதிரியார் மற்றும் தேவாலயத்தில் பணியாற்றும் சிலரை கடத்திச் சென்றதாக சாட்சிகள் தெரிவித்தனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்