கோடியில் புரளபோகும் ராசிக்காரர்கள் : பாபா வங்காவின் மகிழ்ச்சியளிக்கும் கணிப்புக்கள்
Astrology
By Shalini Balachandran
உலகில் எதிர்காலத்தில் கணித்துக் கூறும் பல தீர்க்கத்தரசிகள் உள்ளனர் அதில் பிரபலமானவராக பாபா வங்கா காணப்படுகின்றார்.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டில் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், குறிப்பாக நிதி ரீதியாக எந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
பாபா வங்கா கணிப்பின் அடிப்படையில், எந்த ராசிக்காரர்கள் இந்த ஆண்டு செல்வந்தர்களாக மாறப்பபோகின்றார்கள் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
01. ரிஷபம், கடகம் மற்றும் கன்னி
- குடும்பத்தில் ஒருங்கிணைப்பு கிடைக்க கூடியதாக இருக்கும்.
- நிதி நிலையில் சிந்தனையுடன் செயல்பட்டால் சிறப்பான லாபம் கிடைக்கும்.
- நீங்கள் செய்ய கூடிய முதலீடுகள் மூலம் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.
- வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
02.மேஷம், மிதுனம் மற்றும் கும்பம்
- பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பெரும் மூச்சு விடுவீர்கள்.
- கவனமுடன் முதலீடு செய்தால் அதில் சிறப்பான லாபத்தைப் பெறுகிறார்.
- அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக உங்களுக்கு முடியும்.
- உங்கள் வேலை, செயலில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தேடிவரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


விடுதலைப் புலிகளை நேசித்த ஈழ அன்னையர்களின் குறியீடுதான் அன்னை பூபதி 16 மணி நேரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்