மட்டக்களப்பு சிறையில் சஹ்ரானுக்கு பிணை வழங்கிய பின்னணி!

Batticaloa Easter Attack Sri Lanka
By Dharu Nov 13, 2025 02:36 PM GMT
Report

ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சஹ்ரான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னணி குறித்து  அம்பிட்டிய சுமணரத்தின தேரர்  குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் குறிப்பிட்டதாவது,

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு

ஈஸ்டர் தொடர் தாக்குதல்

“ 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சஹ்ரான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்படுகிறார்.

சஹ்ரானை சிறைப்படுத்த தீர்ப்பளித்த மட்டக்களப்பு நீதிபதி பின்னர் விடுமுறையில் செல்கிறார். அவர் விடுமுறையில் சென்ற இரண்டு நாட்களின் பின் அவருக்காக பதில் நீதிபதி சேவையில் இருந்தார்.

மட்டக்களப்பு சிறையில் சஹ்ரானுக்கு பிணை வழங்கிய பின்னணி! | Background Granting Bail Zahran Batticaloa Prison

அப்போது அவருக்கு பிணை வழங்கியது யார்? பிணையாளியாக நின்றது யார்? என ஏன் பரிசோதனை நடத்தவில்லை.

பிணை வழங்கிய பின்னர் சஹ்ரான் எங்கு சென்றார்,தொடர்பில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

இலக்குவைக்கப்பட்ட ஆறு இடங்கள்! டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பில் திடுக்கிடும் பழிவாங்கல் திட்டம்

இலக்குவைக்கப்பட்ட ஆறு இடங்கள்! டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பில் திடுக்கிடும் பழிவாங்கல் திட்டம்

காத்தாண்குடியில் தளம்

தாக்குதலின் பின்னர் அவர் வெளியிட்ட காணொளி நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கையில் (ISIS) இருப்பதாக தெரியவந்தது.

நான் மட்டக்களப்பில் 35 வருடங்களாக இருக்கிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் இருந்ததால் இவை ஒவ்வொன்றும் தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்.

மட்டக்களப்பு சிறையில் சஹ்ரானுக்கு பிணை வழங்கிய பின்னணி! | Background Granting Bail Zahran Batticaloa Prison

சஹ்ரான் தனது போதனைகளுக்காக முதன் முதலில் காத்தாண்குடியில் தனக்கான தளத்தை அமைத்து கொண்டு முஸ்லிம் மக்களை திரட்டும் போது நான் இது தொடர்பில் தெரிவித்தேன்.

அன்று சில ஊடகங்களில் இவை செய்திகளாக சென்றன. நீண்ட காலம் கடந்துள்ளதால், அதாவது பல வருடங்கள் கடந்து விட்டதால் சில சம்பவங்கள் ஞாபகமில்லை.

காவல்துறை புலனாய்வு திணைக்களத்திற்கு அன்று நான் வாக்குமூலம் வழங்குவதாக கூறினேன். என்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவித்தேன்.

மேலும், ஆனால் யாரும் எனக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை. அன்று நாங்கள் கத்தி கத்தி சொன்னோம். இவ்வாறான குழுக்கள் உருவாவதாக, ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அதை கணக்கிலும் எடுக்கவில்லை” என கூறியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்