மட்டக்களப்பில் நினைவேந்தல் மேற்கொண்ட 8 பேர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
By Kalaimathy
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்த்த 8 பேர் கல்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் கல்குடா பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப் பட் டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடை உத்தரவை மீறி நினைவு தினம் செய்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி