எனது மகனை அடித்துக் கொன்றுவிட்டு பஞ்சமாபாதகன் நின்மதியாய் இருக்கின்றான்- கதறும் தாய்!

murder police court batticalo viyalenthiran
By Kalaimathy Nov 29, 2021 08:22 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

எனது மகனை அடித்துக் கொன்றுவிட்டு பஞ்சமாபாதகன் நின்மதியாய் இருக்கின்றான் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தரால் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தந்தை தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது பாலசுந்தரத்தின் தந்தை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசல் முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலர் எனர் மகனைத் தாக்கிப் படுகொலை செய்ததுமல்லாமல் பஞ்சமா பாதகன் சந்தோஷமாக திரிகின்றான் என்று பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் பாலசுந்தரம் என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே இவர்களது கள்ள வேலைகள் எனது மகனுக்கு தெரிந்திருக்கின்ற காரணத்தினால் தான் 15 பேரை வைத்து அடித்தும் வெடி வைத்தும் கொன்றுள்ளனர் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு இராஜாங்க அமைச்சரின் வீட்டில் உள்ள சிசிடிவி கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன? அல்லது அவரது வீதியிலுள்ள மற்றய கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன? எனவும் கேள்வியெழுப்பியதோடு, திட்டம் போட்டு அடித்தும் வெடி வைத்தும் கொலை செய்துள்ளனர் என்பது தான் உண்மையாய் இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

நாங்களும் மாதக்கணக்கில் நீதிமன்றத்தில் அலைந்து திரிகின்றோம். எமது கண்ணீருக்கான பதில் கடவுள் நிச்சயம் தருவான் என அவர் மேலும் தெரிவிததுள்ளார். குறித்த வழக்கு விசாரனை டிசம்பர் மாதம் 13ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026