அரச பதவிக்காக காத்திருக்கமாட்டேன்! கோட்டாபயவின் செயலாளர் பதிலடி (காணொளி)
Colombo
Gotabaya Rajapaksa
SriLanka
P. B. Jayasundera
By Chanakyan
அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் இனி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர (P. B.Jayasundera) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதி தாம் அரச தலைவர் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் ஆலோசகர் பதவிக்கோ அல்லது வேறு அரச பொறுப்புக்களையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
தாம் வேலையில்லா பட்டதாரி கிடையாது என்பதனால் அரசாங்கத்திடம் பதவி ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,
தாயுமான தலைவன்…! 2 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி