உலகை அச்சுறுத்தும் கொரோனா நோயிலும் கடந்த ஆண்டை விட இம்முறை பெருந்தொகையான புலம்பெயர்ந்த மக்கள் நேற்றையதினம் ஜெனிவாவில் உணர்வு பூர்வமாக ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
நேற்றைய பேரணி தொடர்பிபான கருத்தை தாங்கி வெளிவந்துள்ள காணொளியில் மேலதிக விபரங்களை காணலாம்