நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை கார்த்திகையில்!
Namal Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka Magistrate Court
By Kiruththikan
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளடங்கலாக 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜபக்ச உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது.
இதன்போது நாமல் ராஜபக்ச உட்படலாக பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 7 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்