திடீரென ரத்துச் செய்யப்பட்ட கூட்டமைப்பு - கோட்டாபய சந்திப்பு!
Colombo
TNA
Charles Nirmalanathan
Gotabaya Rajapaksa
SLPP
SriLanka
Ra.Sampanthan
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகப்பிரிவு தொலைபேசியில் வினவியபோது,
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், போக்குரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தினால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்திப்பானது எதிர்வரும் 25 ஆம் திகதி காலையில் இடம்பெறும் என அரச தலைவர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி