சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் பதவி நீக்கம் : வெடிக்கவுள்ள போராட்டம்!
Jaffna
Protest
By Kajinthan
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளையதினம் வெள்ளிக்கிழமை இந்த போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
தென்மராட்சி சமூகத்தால் கடையடைப்பு போராட்டம்
பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விடயத்திற்கு முறையான, நீதியான தீர்வு கோரியும் தென்மராட்சி சமூகத்தால் இந்த கடையடைப்பு போராட்டம் சாவகச்சேரியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

முன்பதாக சாவகச்சேரி நகரசபை சபையின் உப தவிசாளர், ஆணையாளரின் அறிவிப்பை தூக்கி வீசியதாக தெரிவித்து ஆளுநரால் பதவிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்