குழந்தை பிறப்பை தள்ளிப்போடுபவர்களா நீங்கள்? வைத்தியர் தரும் அட்வைஸ்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் இளவயதில் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுபவர்களும் உள்ளனர்.
இவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதமாய் அமைவது தான் கருமுட்டை, உயிரணுக்களை சேமித்து வைப்பது. 25 முதல் 30 வயதுக்குள் தான் பெண்களின் கருமுட்டைகள் மற்றும் ஆண்களின் உயிரணுக்கள் ஆரோக்கியமானதாகவும், தரமாகவும் இருக்கும். அத்தகைய கருமுட்டைகள் தான் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்தவை, எனவே திருமணத்தை தாமதப்படுத்தும் போது கரு முட்டைகளை வெளியே எடுத்து அதற்காக பிரத்தியேகமாக உள்ள கருத்தரிப்பு மையங்களில் சேமித்து வைக்கமுடியும்.
சுமார் 10 ஆண்டுகள் வரை அந்த கருமுட்டைகளை பயன்படுத்தி கணவரின் உயிரணுவுடன் சேர்த்து கருவுறச் செய்யமுடியும் என்கிறார் வைத்தியர் மஹாலக்ஷமி சரவணன்.
இதுபற்றிய விரிவான தகவல்களுக்கு,
ARC International Fertility & Research Centre
INDIA +91 78 11 999 999
USA (Toll free)- +1 833 387 7445
MALAYASIA - +60 109429 034
CANADA - +1 647 948 8116
SRILANKA - +94 757 333 666
Bangladesh - +8801977 051 546
Visit- https://www.arcivf.org/