முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய ஜா - எல நகரம்
Colombo
Gampaha
By Dharu
கம்பஹா ஜா - எல பகுதி தற்போது வெள்ள நீரினால் மூழ்க ஆரம்பித்துள்ளது.
ஜா - எல வெளிகம்பிட்டிய ஆகிய பகுதிகளே இவ்வாறு நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
இதன்படி மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.
களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் குறித்த நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் ஜா-எல பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதால் ஒருவழி போக்குவரத்து மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்