பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்!

London Srilankan Tamil News
By Kathirpriya Oct 16, 2023 11:58 AM GMT
Report

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதியின் 36ம் ஆண்டு நினைவேந்தலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

நேற்றைய தினம் (15) பிற்பகல் 3.00 மணியளவில் பிரித்தானியாவில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் மகளிர் அமைப்பினரால் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

வளாகத்தில் மாவீரர் பொதுத் தூபி அமைந்துள்ள இடத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் திருமதி.சியாமளா, திருமதி.ஜெயந்தி, செல்வி.ரமணி, திருமதி.அருளினி , திருமதி.லதா ஆகியோர் பொதுச்சுடர்களை ஏற்றி வைத்தனர்.

காசாவில் 50000 கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் இன்றி அவலம்

காசாவில் 50000 கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் இன்றி அவலம்

தமிழீழ தேசிய கொடி

அதனைத் தொடர்ந்து தேசியக் கொடிகள் ஏற்றும் நிகழ்வில், பிரித்தானியாவின் தேசிய கொடியினை திருமதி .ஜெசிந்தா அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசிய கொடியினை திருமதி.பூங்குயில் ஏற்றிவைத்தார்.

பின்னர் பொது மாவீரருக்கான திருவுருவபடத்திற்கு திருமதி.துக்சி ஈகைச் சுடரினை ஏற்ற, முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியுடைய திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.அபிராமி ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து பன்னிருவேங்கைகளின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.நிலா ஏற்றிவைத்தார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி!

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Day

அதன் பின்னர் மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முதல் பெண் மாவீரர் மாலதியுடைய திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை திருமதி.சதானா  அணிவிக்க, பன்னிருவேங்களுக்கான மலர் மாலையினை திருமதி.கல்யாணி  அணிவித்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற, அக வணக்கத்தினைத் தொடர்ந்து மலர் வணக்கத்தினை திருமதி.தயாளினி ஆரம்பித்து வைக்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.

உலகில் பெண்கள் மட்டும் வாழ்கின்ற அதிசய கிராமம் எது தெரியுமா..!

உலகில் பெண்கள் மட்டும் வாழ்கின்ற அதிசய கிராமம் எது தெரியுமா..!

பெண் விடுதலை

இவற்றைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன,

அதன்படி, வரவேற்பு நடனத்தினை செல்வி.சர்வீகா வழங்கியிருந்தார், அதனைத் தொடர்ந்து பிரதான உரையினை திருமதி.பூங்குயில் தமிழிலும் நிகழ்வில் கலந்து கொண்ட இளைய தலைமுறைகள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஆங்கிலத்தில் செல்வி.சௌமியாவும் வழங்கியிருந்தனர்.

மாவீரர் மாலதியின் நினைவுப் பாடலுக்கு இளையவர்களான செல்வி.பிரணவி செல்வி.அபினா ஆகியோர் நடனம் ஒன்றினையும் வழங்கியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து நினைவுக் கவிதையினை திருமதி.நிலா வழங்க, பாடல் ஒன்றினை செல்வி.சானுகா வழங்கியிருந்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பாய் அன்று ஒரு தேசம் இருந்தது

பெண்களுக்கு பாதுகாப்பாய் அன்று ஒரு தேசம் இருந்தது

எமது தேசத்தின் பெண் விடுதலை சார்ந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய, பெண்கள் எழுச்சி நாளுக்குரிய சிறப்புரையினை செல்வி.நிறையரசி சோதிதாஸ் வழங்கியிருந்தார்.

எழுச்சிப் பாடல்களை பாடகர்கள் திரு.மைக்கல் திரு.சுரேஸ் ஆகியோர் பாடி, நிகழ்வினை எழுச்சி ஊட்டியிருந்தமை சிறப்பான விடயமாகும்.

இறுதியில் திருமதி.சத்தியவாணி  நன்றி உரையுடன் உறுதி ஏற்பு நடைபெற்று, தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு, நிகழ்வுகள் சிறப்புற நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.  

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர் (காணொளி)

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர் (காணொளி)

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Dayபிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Day பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Day பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Day


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024