கணேமுல்ல சஞ்சீவவின் இறுதி நொடியில் துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல்!!

Sri Lanka Police Government Of Sri Lanka Sri Lanka Police Investigation
By Dilakshan Feb 22, 2025 02:50 PM GMT
Report

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கமாண்டோ சலிந்த என்ற நபரை வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, அது குறித்த வட்ஸ்அப் குறுஞ்செய்திகளையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

படுகொலைகளின் எதிரொலி: இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பேரிடி!

படுகொலைகளின் எதிரொலி: இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பேரிடி!

குறுஞ்செய்திகள்

அதில் முதல் குறுஞ்செய்தியில் கமாண்டோ சலிந்த, “நீ வேலையை செய், வெளியில் எல்லாம் தயாராக உள்ளது, பயப்படாமல் இதை செய்து முடி” என துப்பாக்கிதாரிக்கு தெரிவித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவின் இறுதி நொடியில் துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல்!! | Conversation Of Sanjeeva Murder Shooter Released

அதனை தொடர்ந்து, “உள்ளே எல்லாம் சரியாக உள்ளதா?, நான் உள்ளே இருக்கிறேன்” என துப்பாக்கிதாரி சலிந்தவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள சலிந்த “சரியாக உள்ளது, தாக்கு, சரியான நேரத்தில் தாக்கு, எல்லாம் சரியாக உள்ளது” என கூறியுள்ளார்.

பின்பு துப்பாக்கிச் சூடு நடத்தியவர், "காவல்துறையினர்..?" என்று கேட்க, “எல்லாம் சரி முடித்து விடு” என சலிந்த தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பு 

அதன் பிறகு, காலை 9.54 மணிக்கு கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் துப்பாக்கிதாரி, கமாண்டோ சலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவின் இறுதி நொடியில் துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல்!! | Conversation Of Sanjeeva Murder Shooter Released

பின்னர், கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்ததை இருவரும் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளதுடன், “நான் இங்கே வந்து விட்டேன், தங்கை அங்கேயே இருக்கிறாள்” என துப்பாக்கிதாரி கமாண்டோ சலிந்தவுக்கு கூறியுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023