50 கிராம சேவகர்களுக்கு கொரோனா தொற்று
srilanka
corona
gramaniladari
By Sumithiran
இலங்கையில் கொரானா தொற்று அதிகரித்தச் செல்லும் நிலையில் 50 கிராம உத்தியோகத்தர்களுக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங் கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அச் சங்கத்தின் தலைவரான தலைவர் சுமித் கொடிகார இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 100 கிராம உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட் டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.