துப்பாக்கிச்சூட்டில் தம்பதி பலி
Sri Lanka Police Investigation
Death
Gun Shooting
By Sumithiran
தங்காலை, உனகுருவாவில் இன்று (18) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தங்காலை, உனகுருவவின் கபுஹேன சந்தி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயதான தம்பதியினர்
இன்று மாலை 6.55 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் வயதான தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் ஆவர்.
9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 3 மணி நேரம் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி