இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு : நாளை ஒத்திவைப்பு!

Roshan Ranasinghe Sri Lanka Cricket
By Beulah Nov 20, 2023 01:22 PM GMT
Report

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு  இன்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி உதித இகலஹேவா இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி

இந்நிலையில், நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த நீதிமன்ற திகதி வரை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு : நாளை ஒத்திவைப்பு! | Cricket Petition Adjournment To Tomorrow

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் டி என் சமரகோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த ரிட் மனு பரிசீலிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கிரிக்கெட் இடைக்கால குழு மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு நீதிமன்றத்தில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் அதிபர் சட்டத்தரணி உதித இகலஹேவா ஆஜராகி, மனுதாரர் நீதிமன்றத்திற்கு உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு கோரி சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு மூன்று கடிதங்களை அனுப்பியுள்ளதாக விளையாட்டு அமைச்சர் தெரிவித்ததையடுத்து, அந்த கடிதங்களை பிரேரணை மூலம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளமை அவர் தவறாக வழிநடத்தியதையே காட்டுகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான அதிபரின் சட்டத்தரணி, இந்த உண்மையை மாத்திரம் பரிசீலிக்குமாறும், ஏனைய உண்மைகளை கருத்திற்கொள்ளாமல் மனுவை தள்ளுபடி செய்யுமாறும் நீதிமன்றில் கோரினார்.

அதன் பின்னர், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அதிபர் சட்டத்தரணி மிலிந்த் குணதிலக்க, நீதிமன்றில் உண்மையான உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி ஒருதலைப்பட்சமாக இடைக்கால உத்தரவு பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, இந்த மனுவை விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்யுமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இடைக்காலக் குழு உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் , மேற்படி பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணிகளின் உண்மைகளுடன் தாம் உடன்படுவதாக தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது

முழு உண்மைகளையும் மறைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதால் விசாரிக்காமல் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து, மன்றில் கருத்துரைத்த மனுதாரர் சார்பில் ஆஜரான ரொமேஷ் டி சில்வா, மனுதாரர் ஒருபோதும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தவில்லை எனவும் உண்மைகளை மறைக்கவில்லை எனவும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு : நாளை ஒத்திவைப்பு! | Cricket Petition Adjournment To Tomorrow

குறித்த வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து நீதிமன்றில் இடைக்கால உத்தரவை பெற்று சரியான உண்மைகளை சமர்ப்பித்துள்ளார்.

மேலும், இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் விவகாரங்களில் அரசியல் தலையீடுகளுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை இதற்கு முன்னர் பல தடவைகள் எச்சரித்திருந்ததுடன், உரிய எச்சரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயற்பாடுகள் தானாகவே இரத்து செய்யப்படும்.

இவ்வாறானதொரு செயலை ஒருபோதும் செய்யவில்லை என அதிபரி் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வாதப் பிரதிவாதங்களை அடுத்து மேலதிக விசாரணை நாளைய (21) தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர் (படங்கள்)

வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர் (படங்கள்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026