அடுத்த 35 ஆண்டுகளுக்கு இலங்கையில் நடக்கப்போவது இதுதான்!!
Sri Lanka
current economic crisis
Gopalappillai Amirthalingam
By Vanan
அந்நிய செலாவணி குறித்து இலங்கையில் நீண்ட காலமாகவே நிலையான கொள்கை இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர், கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் (Gopalappillai Amirthalingam) தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, அதற்கான காரணங்கள், கடந்தகால கொள்கைகள், எதிர்கால நிலைமை குறித்து பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் பங்கேற்ற செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி காணொளி வடிவில்,
பகுதி - 1
பகுதி - 2
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்