உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன் - 7 ஆண்டுகளாக மறுக்கப்படும் ஆங்கில மொழி கல்வி

2019 Sri Lanka Easter bombings Easter Batticaloa
By Rusath Apr 22, 2026 01:25 PM GMT
Report

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவனுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஆங்கில மொழி மூலக் கல்வி மறுக்கப்பட்டு வருவதாக குறித்த சிறுவனின் சிறியதாய் கவலை தெரிவித்துள்ளார். 

“ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்” என்ற தொனிப் பொருளின் கீழ் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலான கருத்தாடல் நிகழ்வொன்று நேற்று (21.04.2026) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்போது, கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் அச்சிறுவனின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த சிறுவனையும் இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ள சிறுவனின் தங்கையும் அவர்களது சிறியதாய் வளர்த்து வருகின்றார்.

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம்! ஈரானால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்ட கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம்! ஈரானால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்ட கப்பல்கள்

கல்வி கற்பிக்கும் வசதி

மேலும்,  குறித்த சிறுவன் மட்டக்களப்பிலுள்ள ஆங்கில மொழி மூலம் சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 6 வரைக்கும் கல்வி கற்று வந்த நிலையில் 7 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்குரிய வசதிகள் குறித்த சர்வதேச பாடசாலையில் இன்மையால் அரச பாடசாலையை நாடவேண்டியிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன் - 7 ஆண்டுகளாக மறுக்கப்படும் ஆங்கில மொழி கல்வி | Denial Of English Education For 7 Years

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் வசதிகளையுடைய பாடசாலைகளில் அச்சிறுவனை இணைக்கும் முயற்சியில் 7 வருடங்களாக மேற்கொண்டும் அது இன்று வரையில் கைகூடவில்லை.

இந்நிலையில், தற்போது 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அச்சிறுவன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவனுக்கு பரீட்சையமில்லாத தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பாசாலையில் இணைத்து கல்வி கற்று வருகின்றார்.

இதனால் பெரும் சிரமத்தை  எதிர் கொண்டு வரும் தனது அக்காவின் மகனுக்கு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஏதாவது ஒரு பாடசாலையில் ஆங்கில மொழி மூலமான கல்வியை தொடர்வதற்கு உரிய அதிகாரிகள் உதவி செய்யுமாறு சிறுவனின் சிறியதாய் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.         

ஈரானுடனான போர்நிறுத்தம் நீடிப்பு : வரவேற்கும் பிரிட்டன்

ஈரானுடனான போர்நிறுத்தம் நீடிப்பு : வரவேற்கும் பிரிட்டன்

அமெரிக்க முற்றுகையை மீறிச் சென்ற 34 எண்ணெய்க் கப்பல்கள்! வெளியாகிய அறிக்கை

அமெரிக்க முற்றுகையை மீறிச் சென்ற 34 எண்ணெய்க் கப்பல்கள்! வெளியாகிய அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


          

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்