ஜூன் - 13 குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படும்
Sri Lankan Peoples
Department of Immigration & Emigration
By Vanan
விடுமுறை தினத்தில் அரச பணி
எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமையன்று பிரதான அலுவலகம், பிராந்திய அலுவலகங்கள் திறந்திருக்கும் என் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்று, அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் தமது அலுவலகங்கள் திறக்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறப்பு அரச விடுமுறை
2022, ஜூன் 13ஆம் திகதி, பொது நிர்வாக அமைச்சால் சிறப்பு அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[Q5M2TDஸ
போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்களை மேற்கோள்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடிவரவு திணைக்களத்தின் மூலம் நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்