அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் நேரடித் தாக்குதல்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
Iran
Iran-US Conflict
By Dharu
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில், ஒப்புக்கொள்ளப்பட்ட, ஒரு நிலையான போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு எந்த ஒரு சாத்திய நிலைகளும் இல்லை என ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒருவேளை இறுதியில் ஒரு அமைதி ஒப்பந்தமும் ஏற்படாத வரையில், நேரடித் தாக்குதல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்கான அபாயம் அதிகரிக்கிறது என்றும் அவர்கள் கூறியள்ளனர்.
இது குறித்து வெளியாகிய அறிக்கையில்,
அதிக அபாயங்கள்
"இரு தரப்பினரும் திருப்தி அடையும் ஒரு உடன்பாட்டை எட்டுவதன் மதிப்புடன் ஒப்பிடும்போது அபாயங்கள் அதிகமானவை.

அதன் விளைவாக, பின்னர் அதைத் திருத்த முயற்சிப்பதை விட, அந்த உடன்பாட்டையே இரு தரப்பினரும் கடைப்பிடிப்பார்கள்.
ஏனெனில், பின்னர் திருத்துவது மேலும் பதற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்