தேசியத் தலைவர் தொடர்பான ஆவணம் - எழுப்பப்படும் கேள்விகள்
Sri Lanka
Switzerland
By Sumithiran
தேசிய தலைவர் தொடர்பாக எழுதப்பட்ட ‘எனது மக்களுக்கான விடுதலை’என்ற ஆவண தொகுப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தக்காலப்பகுதியில் இவ்வாறான ஒரு ஆவண தொகுப்பை ஏன் வெளியிட நேர்ந்தது என்பது பற்றியும் அது விமர்சனத்திற்கு உள்ளாவதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறார் இதனை எழுதியவரும் தற்போது சுவிஸில் வாழ்ந்து வருபவருமான அன்ரன் பொன்ராசா.
ஐ.பி.சி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்..