முல்லைத்தீவில் கரையொதுங்கிய டொல்பின்கள்!
Mullaitivu
Department of Wildlife
Srilanaka
Dolphins
By MKkamshan
முல்லைத்தீவு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு -அலம்பில் கடற்கரையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு உயிரிழந்த நிலையில் ஒன்பது டொல்பின்களின் உடல்கள் சிதறிக் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்த மீன்களின் உடல்களில் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்டதாகவும் 2 முதல் 6 அடி நீளம் கொண்ட மீன்கள் என்றும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைக்காக உடற் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி