ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்! பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி கடிதம்
SriLanka
Nishara Jeyaratna
Attorney General's Department
By Chanakyan
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஏ பிரிவில் 42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
அதில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நிலுவையில் உள்ள விசாரணைகள் குறித்தும் சட்டமா அதிபர் கோரியுள்ளதாக அத்திணைக்கள ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்துய்யார்.
அத்தோடு சந்தேக நபர்களில் ஐந்து பேரின் விசாரணைகள் இன்னும் முழுமையடையவில்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி