உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : காவல்துறை மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
                                    
                    Maithripala Sirisena
                
                                                
                    Easter Attack Sri Lanka
                
                                                
                    Deshabandu Tennakoon
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால்,காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

சிறிசேனவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி