மெதிரிகிரியவில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By pavan
மின்சார அடுப்பில் ஏற்பட்ட மின் கசிவு
மெதிரிகிரிய மஹா அம்பகஸ்வெவ பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (29) காலை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உள்ள மின்சார அடுப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாகரபுர மஹா அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி