சர்வாதிகார சூழ்நிலையை உருவாக்க முயலும் சிறிலங்கா அரசாங்கம்: சுமந்திரன் கடும் எச்சரிக்கை

Tamils M A Sumanthiran Sri Lanka
By Pavan Nov 04, 2023 09:29 AM GMT
Report

இலங்கையில் கருத்து சுதந்திரத்தை இல்லாது செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள சட்டங்களுக்கு எதிராக இலங்கை மன்றக் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து வாயை மூடச்செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள கருத்தரங்களில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அண்மைகாலமாக இலங்கையில் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் பலவிதமான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வடக்கின் அடையாளமாக மாறும் றீ(ச்)ஷா: ஊழியர்களுக்காக கொண்டு வந்த திட்டம்(காணொளி)

வடக்கின் அடையாளமாக மாறும் றீ(ச்)ஷா: ஊழியர்களுக்காக கொண்டு வந்த திட்டம்(காணொளி)

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் 

ஏற்கனவே இருந்த சட்டங்களை பிரயோகித்து கருத்து சுதந்திரத்தை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யும் செயற்பாடுகள் நடந்து கொண்டு வந்தன.

தற்போது அந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கும் போர்வையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை தயாரித்து இன்னும் படுமோசமாக சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

சர்வாதிகார சூழ்நிலையை உருவாக்க முயலும் சிறிலங்கா அரசாங்கம்: சுமந்திரன் கடும் எச்சரிக்கை | Eliminate Freedom Of Expression In Sri Lanka

மிக அண்மையில் கூட நிகழ்நிலை காப்பு சட்டம் என்கிற சட்டமெல்லாம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தனர். இது மக்களின் கருத்து சுதந்திரத்தை மிக வெகுவாக பாதிப்படைய செய்திருந்தது.

அதனை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியிருந்தோம். அதற்கான தீர்ப்பு இன்னமும் வரவில்லை.

மாணவர்களை பாதுகாக்க தேசிய கெடட் படை: கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டம்

மாணவர்களை பாதுகாக்க தேசிய கெடட் படை: கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டம்

சர்வாதிகார சூழ்நிலை

ஆனால் அந்த மாதிரியான சட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும் போது ஒரு சர்வாதிகார சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும் அதற்கெதிராக மக்கள் கருத்துக்களை சொன்னால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கான முன்னேற்பாடுகளாகவே இவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

சர்வாதிகார சூழ்நிலையை உருவாக்க முயலும் சிறிலங்கா அரசாங்கம்: சுமந்திரன் கடும் எச்சரிக்கை | Eliminate Freedom Of Expression In Sri Lanka

அதனால் தான் சட்டத்தரணிகள், சிவில் சமூக பிரதிநிதிகளோடு சேர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கை மன்ற கல்லூரியிலே பிற்பகல் 3 மணியளவில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்." என்றார்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்