விவசாயிகளுக்கு வெளியான அதிர்ச்சிகர தகவல்
price
fetilizer
Ranjith Madduma Bandara
increse
By Sumithiran
எதிர்வரும் ஓராண்டு காலப்பகுதியில் உர மூடையின் விலை 20,000 ரூபாவுக்கு மேல் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையினால் விவசாயிகள் அதிக விலைக்கு யால பருவத்தில் உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார(Ranjith Madduma Bandara)தெரிவித்துள்ளார்.
மேலும், உரம் இறக்குமதி தனியாரால் செய்யப்படுவதால், உரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதால், விவசாயிகள் சாகுபடியில் இருந்து விலக நேரிடலாம் என்றும் அவர் கூறினார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி