இலங்கையின் புலனாய்வு துறைக்குள் இரசகசியமாக ஊடுருவும் சர்வதேச நாடுகள்

Anura Kumara Dissanayaka United States of America China India
By Shalini Balachandran Mar 11, 2025 12:33 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

இலங்கையின் (Sri Lanka) புலனாய்வு துறைக்குள் சர்வதேச நாடுகளின் ஊடுருவல் காணப்படலாம் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை புலனாய்வுத்துறையில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவின் (India) ஊடுருவல் அதிகம் காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

2017 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இலங்கை வந்த போது, பெருமளவான இந்திய புலனாய்வாளர்கள் இலங்கைக்குள் ஊடுருவி இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

இந்தியாவை மெல்ல ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசு ஓரங்கட்டுவது புலப்படுகின்ற நிலையில் இவ்வாறான சூழல் உருவாகியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாடுகளின் தலையீடு, இலங்கையின் அரசியல் எதிர்காலம், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,    


தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான காரணம் : அம்பலப்படுத்தும் சுமந்திரன்

தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான காரணம் : அம்பலப்படுத்தும் சுமந்திரன்

யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது

யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது

உள்ளூராட்சித் தேர்தலில் அநுர அலை வீசாது : சுமந்திரன் அதிரடி

உள்ளூராட்சித் தேர்தலில் அநுர அலை வீசாது : சுமந்திரன் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024