யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது
                                    
                    Jaffna
                
                                                
                    Law and Order
                
                                                
                    Inspector General of Police
                
                        
        
            
                
                By Shalini Balachandran
            
            
                
                
            
        
    யாழில் (Jaffna) அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் சுழிபுரத்தில் இருந்தே லொறியில் மூன்று மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி