உதவி காவல்துறை அத்தியட்சகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னான் பணிப்பாளர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (09) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை களப் படைத் தலைமையகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம்
கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்